அதிகரிப்பு

சிங்கப்பூரில் உயரமான இடங்களில் இருந்து குப்பைகளை வீசும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தேசியச் சுற்றுப்புற வாரியம் (என்இஏ) சனிக்கிழமையன்று (மே 18) தெரிவித்தது.
பேங்காக்: தாய்லாந்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் இதுவரை 61 பேர் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (மே 10) தெரிவித்தது.
சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனத்தின் சென்ற நிதியாண்டுக்கான வருவாய் கிட்டத்தட்ட இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1 ஆம் தேதி தொடங்கிய சீனாவின் ஐந்து நாள் மே தின விடுமுறையின்போது சிங்கப்பூருக்கு வந்த சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கத்தை விட பகலில் 3 டிகிரி முதல் 5 டிகிரி வரையிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. பகலில் கொளுத்தும் வெயிலில் அனல் காற்று வீசியதால் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.